Skip to main content

திமுக எம்எல்ஏ ரங்கநாதன் தலைமையில் சாலை மறியல் 

Published on 04/04/2018 | Edited on 04/04/2018


 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி திமுக எம்எல்ஏ ரங்கநாதன் தலைமையில் இன்று சென்னை அயனாவரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது. 

சார்ந்த செய்திகள்