Skip to main content

’கிழிந்த வேட்டியையும் மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது’ - வைரமுத்து

Published on 29/03/2018 | Edited on 29/03/2018
vairamuthu

 

’’உச்சநீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியை கிழித்துவிட்டது.  மத்திய அரசோ கிழிந்த வேட்டியையும் பறிக்கப் பார்க்கிறது.  உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு  நிர்வாணமாகிவிடும்’’ என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.                                                                                                                                              

சார்ந்த செய்திகள்