Skip to main content

விஜயபாஸ்கர் வீட்டிற்கு உணவு கொண்டு செல்லும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (படங்கள்) 

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், 2016ஆம் ஆண்டு 6 கோடியே 41 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 2021ஆம் ஆண்டில் சொத்து மதிப்பாக 58 கோடி ரூபாயைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவரது மனைவி, மகள் பேரிலும் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என அவருக்குச் சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. 

 

இந்நிலையில், சென்னையில் ரெய்டு நடந்துவரும் விஜயபாஸ்கர் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உள்ளிருக்கும் பணியாளர்களுக்கு உணவு கொண்டு சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்