Skip to main content

மரணத்திலும் ஜெயித்த தலைவன்! -கலைஞர் கடலான மெரினா கடல்!

Published on 10/08/2018 | Edited on 11/08/2018
கலைஞர் மரணம் அறிவிக்கப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ""முன்னாள் முதல்வரை அண்ணா சதுக்கத்தில் புதைக்க அனுமதியில்லை'' என அறிவித்தார். அப்போது முதல் மறுநாள் காலை பத்தரை மணிக்கு உயர்நீதிமன்றம் அண்ணாவின் அருகே கலைஞரை புதைக்க அனுமதி அளிக்கும் வரை மிகப்பெரிய போராட்ட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்