அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்க மறுத்த தமிழக அரசு சார்பில், "பெரியாரை ஏன் தி.மு.க. அரசு மெரினாவில் அடக்கம் செய்யவில்லை? காமராஜருக்கும், ஜானகி எம்.ஜி.ஆருக்கும் ஏன் மெரினாவில் இடம் கொடுக்கவில்லை' என்றெல்லாம் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தந்தை பெரியார் 1973-ஆம் ஆண்டு வேலூர் சி.எம்.சி. மர...
Read Full Article / மேலும் படிக்க,
மொத்த தமிழகத்தையும் கண்ணீர்க் கடலில் தள்ளிவிட்டு கண்மூடினார் கலைஞர்.
ஆக. 07-ஆம் தேதி இரவு காவேரியிலிருந்து கோபாலபுரம், கோபாலபுரத்திலிருந்து சி.ஐ.டி.காலனி என பயணித்த கலைஞரின் உடல், குடும்பத்தினர், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் ஆகியோரின் இறுதி வணக்கத்திற்குப் பிறகு, 08-ஆம் த...
Read Full Article / மேலும் படிக்க,