Skip to main content

நிம்மதியைத் திருடும் திருடர்கள்! -விவசாயிகளின் பரிதாப நிலை

Published on 08/11/2023 | Edited on 08/11/2023
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆடுகள் திருடப்படுவது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதைத் தடுக்கச்சென்ற ஒரு எஸ்.ஐ.யின் உயிர் பறிபோன பிறகும் கூட, இந்தத் திருட்டுக்கு முற்றுப்புள்ளி விழவில்லை. தற்போது மர்ம நபர்கள், காஸ்ட்லியான கார்களில் வந்து ஆடுகளைத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆட்சியரை மிரளவைத்த கொள்ளை! சிவகங்கை மோசடி!

Published on 08/11/2023 | Edited on 08/11/2023
"இந்த வழியில்கூட மாவட்ட ஆட்சியரையும், அரசையும் ஏமாற்றிக் கல்லா கட்டலாம்'' என்கிறது சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி காவல் நிலையத்தில் பதியப்பெற்ற முதல் தகவலறிக்கை. "இங்கு குவாரி நடத்தக்கூடாது. அனுமதிக்கப்பட்ட இடத்தினைத் தாண்டியும், அளவைத் தாண்டியும் கிராவல் எடுத்துள்ளீர் கள். அதுபோக, காரைக... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எதிர்க்கட்சி மாநில அரசுகளை குறிவைக்கும் அமலாக்கத்துறை!

Published on 08/11/2023 | Edited on 08/11/2023
தமிழ்நாட்டில் தற்பொழுது மிக பிஸியாக இருக்கும் மத்திய அரசின் துறை என்றால் அது அமலாக்கத்துறைதான். இந்தியாவில் தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களைத் தாண்டி அதிகமான அதிகாரி கள் தமிழ்நாட்டுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது எண்ணிக்கை 15-த் தாண்டும் என் கிறார்கள் அமலாக்கத்துறையினர். தம... Read Full Article / மேலும் படிக்க,