Skip to main content

சாதி வெறி! காதல் தம்பதி படுகொலை!

Published on 08/11/2023 | Edited on 08/11/2023
"அன்னிக்கு தேவர் ஜெயந்தி. ஊரே விழாவைக் கொண்டாடிட்டு இருக்கு. பால்குடம் சுமக்கவேண்டிய எம்பொண்ணு அவங்கூட ஓடிப்போயிட்டா.. மானம் போயிருச்சு...எனக்கு சாதிக்கவுரவம் முக்கியம். அதுதான் காத்திருந்து இரண்டு பேரையும் முடிச்சேன்'' எனப் பதட்டமில்லாமல் தான் ஆட்களை வைத்து செய்த ஆணவக் கொலைகளை ஒப்புக்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்