Skip to main content

முக்கொம்பை உடைத்த மணல் கொள்ளை அரசாங்கம்!

Published on 24/08/2018 | Edited on 25/08/2018
"காவிரி -கொள்ளிடம் ஆற்றில் இரக்கமே இல்லாமல் மணலை கொள்ளையடித்ததே முக்கொம்பு அணையின் எட்டு மதகுகள் உடைந்ததற்கு காரணம்' என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. மேட்டூர், பவானி, அமராவதி ஆகிய 3 அணைகளில் இருந்து வரும் நீரை, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இரண்டாக பிரித்து அனுப்புவதற்கு ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்