திண்ணைக் கச்சேரி : ஸ்ரீபிரியாவின் கொடி பறக்குது! தில் இன்ஸ்பெக்டர் லட்சுமி!
Published on 24/08/2018 | Edited on 25/08/2018
சென்னை -கடற்கரை ரயில் நிலையம்வரை ரிட்டன் டிக்கெட் எடுத்துக்கொண்டு, வேளச்சேரி ஸ்டேஷனில் ரயிலில் ஏறி அமர்ந்தார்கள் நக்கீரன் மகளிரணியினர். பறக்கும் ரயிலில் தொடங்கியது கச்சேரி.மல்லிகை: கொடி பறக்குது கொடி பறக்குது. ஊருதோறும் கம்பம்தோறும் ம.நீ.ம. கொடி பறக்குது.
நாச்சியார்: ஆமாவாம்ல... ஏத்த...
Read Full Article / மேலும் படிக்க,