Skip to main content

தண்ணீரால் ஒருபக்கம்… வறட்சியால் மறுபக்கம்… -கதறும் விவசாயிகள்

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட பல மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீளமுடியாமல் தவித்து வருகின்றனர். அதி கனமழையால் வாழ்விடத்தையும் காணவில்லை, வாழ்வளித்து வந்த விவசாயப் பயிர்களையும் காணவில்லை. வரலாறு காணாத மழை வெள்ளத்திற்கு விளைபயிர்களும் காண... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் ஒரே எதிரி பா.ஜ.க. இந்தியா கூட்டணி வியூகம்! அரசியல் புள்ளிகளுக்கு கிளுகிளு உபசாரம்!

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
"ஹலோ தலைவரே, உலகத் தமிழர்கள் அனைவரும், கஷ்டங்களை எல்லாம் மறந்து, தமிழர் திருநாளாம் பொங்கல் பெருநாளை மகிழ்வோடு கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், ராஜ்பவனில் மட்டும் கரும்பு இனிக்கவில்லையாம்.''” "ஆமாம்பா, கவர்னர் ஆர்.என்.ரவி, நேரத்துக்கு ஒரு முடிவை எடுக்கிறார் என்றும். அவர் ஒரு தெளிவான... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கோர்ட், கோர்ட்டாக ஏறும் ஓ.பி.எஸ்! கொடி, சின்னம் கிடைக்குமா? அ.தி.மு.க. பஞ்சாயத்து!

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
"அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என ஓ.பி.எஸ்.ஸுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்' என்று டிவிசன் பெஞ்சின் உத்தரவு, ஓ.பி.எஸ்.ஸுக்கு பின்னடைவை தந்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உச்ச நீதிமன்றத்தில் இந்த வாரம் வரவிருக்கும் முக்கிய வழக்கினை எதிர்பார்த்து நம்ப... Read Full Article / மேலும் படிக்க,