Skip to main content

பறிபோன இளைஞன் உயிர்! -அடாவடி கஞ்சா கேங்!

Published on 30/04/2025 | Edited on 30/04/2025
சிவகங்கை மாவட்டத்தி லுள்ள அழகிய கிராமம் சாமியார்பட்டி. இந்த கிராமத்தில் கஞ்சா விற்பனை தறிகெட்டு நடக்க, அதைத் தட்டிக்கேட்ட தி.மு.க. பிரமுகர் பிரவீன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது அக்கிராமத்தினர் மத்தியில் பெரும் சோகத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்திற்குச் சென்றோம்.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்