Skip to main content

ஆயுள் தண்டனை! நண்பனை கொன்ற நண்பர்கள்!

Published on 12/07/2023 | Edited on 12/07/2023
ஒரிசாவிலிருந்து வேலைக்கு வந்த நண்பனை, ஓடும் ரயிலிலிருந்து தள்ளி உயிர் பறித்த நண்பர்களுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்பு 23.12.2019 அன்று மாலை, சென்னையிலிருந்து ஸ்வேதா எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை நோக்கி புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. இரவு ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்