ஈமு கோழி தொடங்கி போலி நிதி நிறு வனங்கள் வரையிலான மோசடிகள் பெரும் பாலும் கொங்கு பகுதி மக்களின் பணத்தை டார்கெட் செய்தே நடக்கின்றன. அதில் லேட் டஸ்ட்டாக பிரதமர் மோடியின் பெயரைச் சொல்லி ஒரு மோசடியை ஈரோட்டியில் ஒரு குரூப் நடத்தி பணம் பறித்துள்ளது.
ஈரோடு அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி கிராமத...
Read Full Article / மேலும் படிக்க,