Skip to main content

மக்கள் நல டாக்டரின் உயிரைப் பறித்தது டெங்குவா? கொரோனாவா?

Published on 18/04/2020 | Edited on 18/04/2020
கொரோனா தொற்றுக்குள் ளாகும் டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், போதிய பாதுகாப்பு கவசங்கள் இல்லை என சென்னை முதல் கிராமங்கள் வரை உள்ள மருத்துவர்கள் குரல் எழுப்பு கிறார்கள். இந்நிலையில் இளம் டாக்டர் ஜெயமோகனின் மரணம் அதிர்ச்சியையும் பலத்த சந்தேகங் களையும் உருவாக்கியிருக்கிறது. ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்