கஸ்டடி நீட்டிப்பு! ரெடியாய் திகார் ஜெயில்! காங்கிரஸ் கொதிப்பு!
Published on 27/08/2019 | Edited on 28/08/2019
மேலும் 4 நாட்கள் கஸ்டடி நீட்டிக்கப்பட்ட நிலையில்... சி.பி.ஐ. காவலில் ப.சிதம்பரம் ஒருசில விஷயங்களை பேச ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள் அதிகாரிகள். முதல் 5 நாள் கஸ்டடியில், அதிகாரிகள் எதைக் கேட்டாலும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி வந்தார் ப.சிதம்பரம். அதனால் அதிகாரிகள் செம டென்ஷனாக...
Read Full Article / மேலும் படிக்க,
"ஏழைத் தாயின் மகன்' என தன்னை வர்ணித்துக் கொள்ளும் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகியிருக்கிறார், அதுவும் மிருகபல மெஜாரிட்டியுடன். ஆனால் இப்போது மோடி காட்டிக் கொண்டிருக்கும் வித்தைகளால், இந்தியாவில் ஏழைகள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களும் நித்தமும் செத்துப் பிழைத்...
Read Full Article / மேலும் படிக்க,