"பொருளாதாரத்தில் இந்தியா பெரும் சரிவை சந்திப்பதை திசை திருப்பவே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, ப.சி. கைது என பா.ஜ.க. சீன் போடுகிறது' என விமர்சனம் எழுந்த நிலையில், கடந்தவாரம் திடீரென மீடியாக்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ""பொதுத்துறை வங்கிகளுக்கு எழுபதாயிரம் கோடி ரூபாய்...
Read Full Article / மேலும் படிக்க,
"ஏழைத் தாயின் மகன்' என தன்னை வர்ணித்துக் கொள்ளும் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகியிருக்கிறார், அதுவும் மிருகபல மெஜாரிட்டியுடன். ஆனால் இப்போது மோடி காட்டிக் கொண்டிருக்கும் வித்தைகளால், இந்தியாவில் ஏழைகள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களும் நித்தமும் செத்துப் பிழைத்...
Read Full Article / மேலும் படிக்க,