Skip to main content

பெற்ற குழந்தையை... -கொடூர பெற்றோர்!

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
இப்படியும் நடக்குமா? என்று அதிர்ந்துபோயிருக்கிறார்கள் ஏரியாவாசிகள். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக் கிறது கரையப்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த குட்டியப்பன் -வீராயி தம்பதியின் மகன் மோகன் பல வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்தார். அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நம்பூ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஆபாச அண்ணாமலையை புறக்கணிப்போம்! ஒன்றிணையும் ஊடகங்கள்!

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி தனியார் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பானது. அந்த பேட்டி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச் சர் உதயநிதியை பேட்டியெடுத்த ஊடகவிய லாளரை, "பாத்து... பக்குவமா.. ப... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் ராமர் Vs மாநில சுயாட்சி! -ரெடியான தேர்தல் வியூகங்கள்! தி.மு.க. எம்.எல்.ஏ.மகன் வீட்டில் சிறுமி சித்திரவதை! க்குக் கொடுமை?

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
"ஹலோ தலைவரே, ஒரு பக்கம் சேலத் தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு, இன்னொரு பக்கம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபி சேகம்னு எல்லாப் பக்கமும் பரபரப்பா இருக்கு.''” "ஆமாம்பா, ராமர் கோயில் விவகாரத்தை தேர்தல் பிரச்சாரமா பா.ஜ.க. கையில் எடுக்குதே?''” "உண்மைதாங்க தலைவரே, ராமரை பிரச்சார ஆயுதமாக பா.ஜ.க. ... Read Full Article / மேலும் படிக்க,