Skip to main content

மீண்டும் புளூ கார்னர் நோட்டீஸ்!-நித்யானந்தாவுக்கு புதுச் சிக்கல்!

Published on 05/07/2023 | Edited on 05/07/2023
நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து பெண்கள் காணாமல்போன வழக்கில், அகமதாபாத் உயர்நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை புளு கார்னர் அறிவிப்பு செய்யும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தன் சர்மா. நித்யானந்தாவின் ஆசிரமத்தில் வேலைபார்த்த இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள். இவர்கள்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்