Skip to main content

ஆயுதக் குவியலா? அலட்சியமா? அப்பாவிகள் பலி!

Published on 30/08/2019 | Edited on 31/08/2019
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதி கிராமத்தில் உள்ளது, கங்கை அம்மன் கோவில். இந்தக் கோவிலுக்குப் பின்னாலுள்ள குளத்தை, கடந்த 25-ந் தேதி கிராமத்தினர் தூர்வாரினார்கள். அப்போது, கிடைத்த இரும்பினாலான மர்மப்பொருளை, கோயிலுக்கு அருகே வைத்துவிட்டு பணியைத் தொடர்ந்துள்ளனர். அன்றைய ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்