கொரோனாவின் கொடூர முற்றுகைக்கு நடுவே, மெல்லிய நம்பிக்கை தீபத்தைக் கையில் ஏந்தியபடி நம் வாசலில் வந்து நிற்கிறாள் தைப்பாவை. அவர் காலத்தின் செல்லமகள். வசந்தத்தின் தோழி. அறுவடைக் காலத்தின் அழகிய தேவதை.
அவள் மனதின் ஈரத்தில் அவள் முகம் சுடர்கிறது.
ஊருக்குச் சோறிடும் விவசாயி, பசியும் பட்டினி யு...
Read Full Article / மேலும் படிக்க