எழுத்துகள் எத்தனையோ விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. மகிழ்ச்சி, மௌனம், கோபம், பயம், கவலை, துக்கம், வலி என்று எழுத்துகள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளை அடுக்கிக் கொண்டே சென்றாலும் வலி எனும் உணர்வை கையில் எடுத்துப் பேசும் இலக்கியங்கள் சொற்பமாகவே படைக்கப்படுகின்றன. அதிலும் பெண்களின் வலியை...
Read Full Article / மேலும் படிக்க