"அரிது அரிது மானிடராய் பிறத் தல் அரிது.
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
-என்று, உயிரினங்களிலேயே மேம்பட்டதான மானிடப் பிறவியின் உயர்வு குறித்துப் பாடினார் ஔவையார். சகல குறைபாடுகளை யும், போராட்டங்களையும் தாண்டி, பிறப்பெடுத்திருக்கிறோம் நாம். அப்படி இருந்தும்...
Read Full Article / மேலும் படிக்க