சந்திப்பு : முனைவர் அ. பழமொழிபாலன்
நம் தமிழ்க் கலாச்சாரம் பாரம்பரியம் மிக்கது. அது கடல் தாண்டி, மலை தாண்டி, கண்டங்கள் தாண்டி, விசாலமாக இந்த பிரபஞ்சம் எங்கும் வியாபித்துக் கிடக்கிறது. நம் கலாசாரத்தின் நிழலில் இளைப்பாறுகிறபோது, மேலை நாட்டு மக்கள் கூட லயிப்பில் புலன் அடங்கிப் போகிறார்கள்....
Read Full Article / மேலும் படிக்க