Skip to main content

3 பெண் 7 ஆண் தீவிரவாதிகள்... இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று அடுத்தடுத்த 8 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இதில் உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகத்தையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் படங்களை இலங்கை காவல்துறை வெளியிட்டுள்ளது.

 

3 female 7 male  Terrorists...  photo of terrorists who carried out bomb attack in Sri Lanka

 

3 female 7 male  Terrorists...  photo of terrorists who carried out bomb attack in Sri Lanka

 

 

3 female 7 male  Terrorists...  photo of terrorists who carried out bomb attack in Sri Lanka

 

srilanga

 

 

சார்ந்த செய்திகள்