Skip to main content

மாவட்டம் முழுவதுமுள்ள இரத்தவங்கிகளுக்கு புதிய உத்தரவு!!!

Published on 26/12/2018 | Edited on 26/12/2018
blood bank

 

சிவகாசியில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள இரத்தத்தை ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் முழுவதுமுள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளில் ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


அதன்படி 10  அரசு ரத்த வங்கிகள் மற்றும் 4 தனியார் ரத்த வங்கிகள் உட்பட 14 ரத்த வங்கிகளிலும் உள்ள ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்