Skip to main content

சென்னையில் ரவுடி வெட்டி கொலை!!

Published on 12/01/2019 | Edited on 12/01/2019

 

 Rowdy killing in Chennai

 

சென்னை ஓட்டேரியில் ரவுடி அப்பு என்பவர் 5 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்டுள்ளான்.

 

முன்விரோதமாக நடைபெற்ற கைகலப்பில் ரவுடி அப்பு என்கின்ற தினேஷ் கொலை செய்யப்பட்டதாக ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்