Skip to main content

இந்தித் திணிப்புக்கு எதிரான பேரணி; சீமான், அமீர் பங்கேற்பு

Published on 01/11/2022 | Edited on 02/11/2022

 

மத்திய அரசு இந்தித் திணிப்பில் ஈடுபடுவதைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தித் திணிப்பைக் கண்டித்தும், நவம்பர் ஒன்று தமிழ்நாடு நாள் என்பதற்காகவும்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பெ.மணியரசன், இயக்குநர் அமீர் ஆகியோர் சென்னை ராஜரத்தினம் கலையரங்கத்திலிருந்து பேரணியாகச் சென்றனர். இந்தப் பேரணியில் பலரும் இந்தித் திணிப்புக்கு எதிராக முழக்கமிட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்