Skip to main content

புல்வாமா தாக்குதல்: பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

 

pulwama attack


 

கடந்த பிப்ரவரி  14ம் தேதி ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற வேனில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்ரமணியன், சிவச்சந்திரன் ஆகிய வீரர்களும் இறந்தனர். 

 

தற்போது சுப்ரமணியின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், சிவச்சந்திரனின் மனைவி ஜெயந்திக்கும் அரசு வேலைக்கான பணிநியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்