Published on 17/01/2019 | Edited on 17/01/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார்கள் கானும் பொங்கலை முன்னிட்டு வேட்டி சட்டை அணிந்தும் பெண் காவலர்கள் புடவை அணிந்தும் கொண்டாடினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார்கள் கானும் பொங்கலை முன்னிட்டு வேட்டி சட்டை அணிந்தும் பெண் காவலர்கள் புடவை அணிந்தும் கொண்டாடினர்.