Skip to main content

ஆதரவற்றவர்களை முகாம்களுக்கு அனுப்பிய காவல்துறையினர்!! (படங்கள்)

Published on 05/06/2021 | Edited on 05/06/2021

 

 

எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆதரவற்றவர்கள் தங்கும் இடம் இல்லாமல் எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் சுற்றித் திரிந்துள்ளனர். அவர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அழைத்து சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தும் ஆதரவற்றோர் விடுதி முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்