Skip to main content

நிலுவை சம்பளத்தை வழங்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு, தொழிலாளர்கள் போராட்டம்! 

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

பாப்ஸ்கோ கூட்டுறவு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 22 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
 

papsko


சம்பளப் பணத்தை வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி, பாப்ஸ்கோ காய்கறி வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உடனடியாக சம்பளம் வழங்கவில்லை என்றால் 1500 பாப்ஸ்கோ ஊழியர் குடும்பங்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்