Skip to main content

6 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

Published on 11/06/2018 | Edited on 11/06/2018
stalin

 

தூத்துக்குடி வன்முறை சம்பவம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. 

 

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது தொடர்பாக ஏற்கனவே  கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் சரவணன்,  கலீல் ரகுமான், சோட்டையன், வேல்முருகன்,  இஷ்ரப், முகமது யூனிஸ்  ஆகிய 6 பேரையும்  உள்துறை செயலாளர் உத்தரவின் பெயரில்  கைது செய்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்