Skip to main content

நாகை, திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Published on 03/11/2017 | Edited on 03/11/2017

நாகை, திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவாரூ மாவட்டம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்