Skip to main content

பயன்படுத்தாத விடுதிகள் இருந்தால் கொடுத்து உதவலாம்- சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்  

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆக இருந்த நிலையில் தற்போது துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு தற்போது கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகிய நிலையில் தற்போது இந்த எண்ணிக்கையானது 27 ஆக அதிகரித்துள்ளது. 

 

If there are unused hotels you can help - Chennai Municipal Commissioner request


இந்நிலையில் சென்னையில் 22 ஆயிரம் வீடுகள் கண்காணிப்பில் உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார். தற்பொழுது  தனிமைப்படுத்த இடங்கள் அதிகம் தேவை என்பதால் பயன்படுத்தப்படாத விடுதிகள், வீடுகள் இருந்தால் உதவலாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அவசரமான இந்த நெருக்கடி காலத்தில் உதவும் பட்சத்தில் இந்த உதவி பேருதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்