Skip to main content

காவல்துறை தாக்குதலைக் கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

 

இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா விடுதி எதிரே உள்ள நீதித்துறை வளாகத்தில், காவல்துறை தாக்குதலைக் கண்டித்தும், 4.50 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

 

சார்ந்த செய்திகள்