Published on 24/06/2025 | Edited on 24/06/2025

கடந்த 11 ஆண்டுகள் இந்திய மொழிகளுக்கான வளர்ச்சி நிதியில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதி நான்காவது இடத்தில் உள்ளதைக் குறிப்பிட்டு காட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அதுகுறித்த விமர்சனத்தை வைத்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது; தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!' என பதிவிட்டுள்ளார்.
Sanskrit gets the crores; Tamil and other South Indian languages get nothing but crocodile tears.
— M.K.Stalin (@mkstalin) June 24, 2025
போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு! https://t.co/sHftajapLt