Skip to main content

ஆசிரியர்களுக்குள் மோதல்: தலைமை ஆசிரியர் உட்பட்ட 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

Published on 02/05/2018 | Edited on 02/05/2018
Clash


கடந்த 10 நாட்களுக்குள் ஆசிரியர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல்துறை ஏற்கனவே 40 ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை செய்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதிவாணன் 5 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவு பிறப்பித்தார்.
 

1. சேக்மூஷா (தலைமை ஆசிரியர் - ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி பாலப்பட்டு. 2. அண்ணாதுரை (இடைநிலை ஆசிரியர் - ஊ.ஒ.ந.பள்ளி காட்டுசித்தாமூர்) 3. கிளியோபாஸ் (தலைமை ஆசிரியர்- தொடக்கப்பள்ளி கோணை) 4. உமரூனிஷா ( தலைமை ஆசிரியர் - ஊ.ஒ.ந.பள்ளி பேராவூர்) 5. கோபிநாதம் (இடைநிலை ஆசிரியர் ஊ.ஒ.ந.பள்ளி சிட்டாம்பூண்டி)

 

 

சார்ந்த செய்திகள்