Skip to main content

வாஜ்பாய் மறைவு;7 நாட்கள் துக்கத்தினம் அனுசரிப்பு-மத்தியஅரசு

Published on 16/08/2018 | Edited on 16/08/2018
vaajpayee

 

 

 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(வயது 93) சிகிச்சை பலனின்றி இன்று தற்போது காலமானார். இதனை தொடர்ந்து பல அரசியல்கட்சி தலைவர்கள் பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 22-ஆம் தேதிவரை 7 நாட்களுக்கு துக்கத்தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த 7 நாட்களும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்