Skip to main content

இந்திய அணி 497 ரன்களுக்கு டிக்ளேர்!

Published on 20/10/2019 | Edited on 20/10/2019

ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 497 ரன்களில் டிக்ளேர் செய்தது. 

INDIA VS SOUTH AFRICA 3RD RANCHI TEST MATCH


இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரஹானே 115 ரன்கள், ரோஹித் சர்மா 212 ரன்கள் குவித்தனர். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக லின்டே 4 விக்கெட்களையும், ரபாடா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். 

 

சார்ந்த செய்திகள்