தெலுங்கானாவில் எரிவாயு சிலிண்டர் கிடங்கில் தீவிபத்து
தெலுங்கானா மாநிலத்தின் செர்லாபள்ளி பகுதியில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு எரிவாயு சிலிண்டர் கிடங்கு செயல்பட்டு வருகிறது.
![](/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/SEPTEMBER/15/Gas.jpg)
தகவல் அறிந்ததும் 6 வாகனங்களில் அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.