Skip to main content

 தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் ஏப்ரல் 18-ல் இடைத்தேர்தல்

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

 

புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி  சட்டமன்ற  தொகுதிக்கும்  மக்களவை தேர்தலுடன்    ஏப்ரல் 18- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு அறிவித்துள்ளார். 

புதுச்சேரியில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 93 வாக்காளர்கள் உள்ளனர் எனவும்,   மொத்தம் 970 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளது எனவும்  தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்.


 

p

 

சார்ந்த செய்திகள்