Skip to main content

அந்தமானில் நிலநடுக்கம்

Published on 13/02/2019 | Edited on 13/02/2019

 

earth

 

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இந்த நிலநடுக்கமானது பதிவாகி உள்ளது.

   

ஏற்கனவே நேற்று காலை வங்கக்கடலின் வடகிழக்கே 600 கிமீ தொலைவில்  40 கிலோமீட்டர் ஆழத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சென்னையில் சில இடங்களில் காலை 7 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவில் அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்