Skip to main content

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக தமிழ்ச்செல்வன் நியமனம்!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

tamilnadu uniformed service recruitment board president appointed


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக தமிழ்ச்செல்வனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இவர் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் ஊழல் தடுப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்