Skip to main content

பல் சிகிச்சையால் 8 பேர் பலியா? -அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 07/06/2025 | Edited on 07/06/2025
மருத்துவச் சிகிச்சையின்போது அலட்சியமாக நடந்து கொண்டதால் நோய்த்தொற்றுக்கு ஆளாகி 8 நோயாளிகள் இறந்ததாக மருத்துவ ஆய்வறிக்கை வெளியாகி வட மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூரோமெலியோய்டோசிஸ் என்பது பர்கோல்டேரியா சூடோமல்லே எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய். இது மூளை மற்றும் முது... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்