Skip to main content

கர்ஜனை!-"இளையவேள்'’ராதாரவி(57)

Published on 14/03/2018 | Edited on 15/03/2018
(57) எம்.ஜி.ஆர். பாசம்! கலைஞர் கோபம்! சென்னையிலிருந்து கிளம்பி பெங்களூரு வழியாக விமானம் கோயம்புத்தூர் வந்தது. முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள், அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்... ஆகிய மூவரும் விமானத்திலிருந்து இறங்கி காரில் ஏறி அமர்ந்தார்கள். நான் புரட்சித்தலைவரை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்