அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.’
-என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
இதன் பொருள், அறத்தைப் போல் நன்மை தரக்கூடியது எதுவும் இலை. அதைப் போல் அறத்தைக் கைவிட்டால், அதைவிடத் தீமை தருவதும் எதுவுமில்லை என்பதாகும்.
அறத்திற்கு எதிராக நடக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட கனியாமூர்...
Read Full Article / மேலும் படிக்க