Skip to main content

பாரதிதாசனின் தமிழச்சியின் கத்தியும் தேசிங்கு ராஜனும் -பேராசிரியர் முனைவர் சு. சண்முகசுந்திரம்

செஞ்சியின் பெரும்புகழுக்குக் காரணமாக இருப்பவர் மாவீரர் ராஜா தேசிங்கு. இவரைப் பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் மக்கள் இலக்கியங்களாக மலர்ந்துள்ளன. தேசிங்கு, சொரூப்சிங் என்பவரின் திருப்புதல்வர். மராட்டிய மன்னர் சிவாஜியை வீழ்த்த, ஔரங்கசீப் அனுப்பிய முகமூத்கான் என்ற தளபதியின் த... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்