Published on 04/10/2022 (16:18) | Edited on 19/10/2022 (11:17)
அலமாரியைத் திறந்து பதினான்காவது முறையாகத் தன் திருமணப் புடவையை விருந்தாளிகளுக்குக் காட்டிக் கொண்டிருந்தபோது, சமையல்காரரின் உரத்த குரலை அபர்ணா கேட்டாள்.
"கோயம்புத்தூர்ல இருந்து பூ வந்திருச்சு. அப்புக்குட்டி... பூ வந்திருச்சு... முல்லைப் பூ...''
ஜரிகைப் புடவையைக் கட்டிலில் வீசிவிட்டு அபர்...
Read Full Article / மேலும் படிக்க