இந்து கடவுளர்களில் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவக்கோலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த கோலத்தில் நடராஜ பெருமானை ஓவியமாக வரைவதும், சிற்பமாகச் செதுக்குவதும் கலையம்சம் பொருந்தியதாக இருக்கும். இந்த கோலத்தில், ஒற்றைக் காலை நிலத்திலும், ஒற்றைக் காலை உயர்த்தியும் நிற்கின்ற நிலையில், மொத்த உருவ...
Read Full Article / மேலும் படிக்க