Published on 04/10/2022 (16:25) | Edited on 19/10/2022 (11:18)
திருமணம் நடைபெற்ற காலத்தில் பினாஜு நேப்பாளத்தில் ஆசிரியராக இருந்தார். எட்டு பேர் பிறந்திருக்கும் வீட்டிற்கு இரண்டாவது மருமகனாக பினாஜு போய்ச் சேர்ந்தார். அக்காவின் கணவர் நேபாளத்தில் பணிபுரியும் ஆளாக இருந்ததால், அவரை "பினாஜ்யு' என்று அழைக்கலாமென லால் அக்காவின் தங்கைகள் தீர்மானித்தார்கள்.
...
Read Full Article / மேலும் படிக்க